அதிகாரிகள் தனக்கு கீழ உள்ள அதிகாரிய எப்பிடி குறை சொல்லலாமுன்னு தான் பாக்குறாங்களோ தவிர, அவங்க செய்த வேலை நிறைவா இருக்கும் போது பாராட்டனும் என்றோ நினைக்குறது இல்ல ,தவிர அவங்களுக்கு வேண்டிய நல்லது செய்யனுமுன்னோ, துறைக்கு வேண்டிய நல்லது செய்யணும், என்றோ நினைக்கிறதே கிடையாது போல.இது எல்லா துறைக்கும் பொருந்தும் போல.........
No comments:
Post a Comment