Saturday, May 26, 2012

பஸ் ல உக்காதிருந்தேன் .கண்டக்டர் வந்த உடன் முதல் ஆள் கிட்ட ஐம்பது, நூறுன்னு கொடுத்தா என்ன பண்றது என்று கேட்டார் ,நான் சொன்னேன் ஒரு டிக்கெட் 38  ரூபா இதுக்கு போய் ஐம்பது நூறு கொடுக்காதீங்க அப்படின்னா என்ன செய்வாங்க என்று கேட்டேன். முறைத்து பார்த்ததோடு சரி .முன்னாடி வரைக்கும் போய் டிக்கெட் போட்டுவிட்டு பின்னாடி வந்தா, ஒரு ஆளு டிக்கெட்டே தரலின்னார், ஒருத்தர் பத்து ரூபா மீதி தரனும் என்றார். .இப்படி ஆள் ஆளுக்கு ஒன்னு ஒன்னு சொன்ன உடனே இப்படி வண்டியில ஏறுன உடனே யாராவது எதாவது சொன்னா  இப்படி தான் தப்பு தப்பா  ஆகும் அப்படின்னார். .நான் சொன்னேன் இரண்டு ரூபாவுக்கு ஐம்பது ,நூறு கொடுக்கலே இல்ல நீங்க சில்லறை வேணுமின்னு சொன்ன உடனே எங்க இறக்கி விட்டுர்ருவிங்களோ அப்பிடின்னு பயந்து போயிட்டேன் .நீங்களும் பயந்துட்டின்களா என கேட்டேன் ,முறைச்சிட்டு போனாரு......

No comments:

Post a Comment