அவங்க அவங்க நியாயம் மட்டும் தான் நினைக்கிறாங்க .உண்மை என்ன ?அடுத்தவங்க பக்கம் உள்ள நியாயம் என்ன? என்று யோசிக்க கூட மாட்டேங்கிறாங்க இது என்ன நியாயமோ தெரியல் ?! நாம சொல்லும் போதாவது கேக்க்கலாமுள்ள அதுவும் கிடையாது ம்.. ம்...என்ன செய்ய
முடியும் ??
No comments:
Post a Comment